"மாதந்தோறும் மூன்றாவது ஞாயிறு சைவசித்தாந்த நேர்முக பயிற்சி வகுப்பு நடைபெறும்.இடம்;- ஸ்ரீ மீனாட்சி மஹால் .10,மேலமாரட் வீதி,மதுரை-625001

மதுரை ஞானப்பிரகாசர் சிவப்பிரகாசர் ஆய்வு மையத்தின் சார்பில் சைவசித்தாந்த நேர்முக பயிற்சி வகுப்பு மதுரை மாநகரில் மீண்டும் இலவச சைவசித்தாந்த நேர்முக பயிற்சி வகுப்பு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மதுரை 10 மேல மாரட் விதி.ஸ்ரீமீனாட்சி மஹாலில் நடைபெறும். அனைவரும் வரு௧ பயன்பெறு௧.

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

Saturday 28 November 2015

தமிழ் விக்கிப்பீடியாவில் படித்தேன், பிடித்தது: வேளாக்குறிச்சி ஆதீனம் https://t.co/iTBi71ttlL
 ‪#‎tawikipedia‬ @tawiki
திருக்கயிலாயபரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சித்தாந்த சைவ ஆதீனம் ஆகும். இவ்வாதீனம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகரில் ஒரு பகுதியாகிய பொருனை நதிக்கரையில் அமைந்த வேளைநகர் என அழைக்கப்படும் வேளாக்குறிச்சியில் கிபி பதினைந்தாம் நுற்றாண்டில் சத்திய ஞான தேசிக தீர்க்கதரிசினி எ…
TA.WIKIPEDIA.ORG/S/3NQ1

No comments:

Post a Comment